காலம் உறைந்து நிற்கிறது எவரும் அறியாமல்.
உருவேறத் திருவேறும்
காலம் உறைந்து நிற்கிறது எவரும் அறியாமல்.
1.
இந்தாபா, எவ்வூட்லயும் ஒரு கொயந்த இருக்கு. நான் அதுக்கு புருசன்னு பேரு வச்சிருக்கேன். உம் மிசின வச்சி அது வியாதிய சரி செய்ய முடியுமா?
2.
இந்தா பாருமா, நாங்க neural signalsவச்சி problem identification செய்யிரோம். அதுக்காக signal சரியில்ல, call drop ஆச்சுன்னா காச திருப்பி தருவீங்களான்னு கேட்கிறது சரியில்லை.
3.
சார் நம்ம opposite கம்பெனி Sales ஐ எப்படி கொறைக்கிறது. (உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த) இதெல்லாம் ஒருமேட்டராடா, ஒரு இஸ்கூல் பொண்ணு மொபைல் வாங்கி அது எடுத்து இருக்கிற செல்பி போட்டாவ register செய்யணும்னு சொல்லுவோம். ‘Expressions are not clear’ அப்படீன்னு ஆகிடும். அவ்வளவுதான்
4.
யோவ், அறிவு இருக்கா உனக்கு, facial expressions register செய்ய ஆள் அழைச்சிகிட்டு வான்னா, கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆனவன கூட்டிகிட்டு வந்து இருக்கியே. இவனெல்லாம் வச்சி ஒரே ஒரு expression கூட எடுக்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா?
5.
ஏங்க, நாங்க கேமிரா வச்சி expressions எல்லாம் படம் புடிக்கிறோம். நீங்க Professional photographer ஆக இருக்கலாம். அதுக்காக Front camera எத்தனை MB, rear camera எத்தனை MB Sony’s IMX 214 13MP Exmor RS stacked image sensor இருக்கா, Auto focuses 0.3 seconds ல முடியுமான்னு கேட்கிறது நியாயம் இல்லீங்க.
காலம் உறைந்திருக்கிறது.
புகைப்படம் : R.s.s.K Clicks
தலம்
|
திருக்கழுகுன்றம்
|
பிற பெயர்கள்
|
வேதகிரி, வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், கழுகாச்சலம், உருத்திரக்கோடி, வேதநாராயணபுரி, மலைக் கொழுந்து
|
இறைவன்
|
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
|
இறைவி
|
சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
|
தல விருட்சம்
|
வாழை
|
தீர்த்தம்
|
சங்கு தீர்த்தம்
|
விழாக்கள்
|
சித்திரை – தேர்த்திருவிழா, கார்த்திகை – சங்காபிஷேகம், குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாள் – லட்ச தீபம் ,சித்திரைத் திருவிழா, ஆடிப்பூரம், பௌர்ணமி
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
தாழக் கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மலைக்கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுகுன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603109
044-27447139,27447393, 9894507959, 9443247394, 94428 11149
|
வழிபட்டவர்கள்
|
இந்திரன், மார்க்கண்டேயர்
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், திருநாவுக்கரசர் – 1 பதிகம், சுந்தரர் – 1 பதிகம், பட்டினத்தார், அருணகிரி நாதர்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 270 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 28 வது தலம்.
|
புகைப்படம் : Vinod V
Continue reading “2038 – Neuron Repair”
எண்
|
பிரமாணம்
|
விளக்கம்
|
1
|
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
|
கண்ணால் கண்டேன்
|
2
|
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
|
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
|
3
|
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
|
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
|
4
|
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப் பிரமாணம்)
|
முயற் கொம்பு
|
5
|
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
|
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
|
6
|
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
|
தாமரை முகம்
|
7
|
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
|
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
|
8
|
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
|
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
|
9
|
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
|
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
|
10
|
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
|
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
|