இருப்பதாய் நினைத்த இளமை
கடந்த காலங்களில்
கரைந்து கலந்திருந்தது
பிரிதொரு நாளில்
பிரபஞ்சத்தின் வடிவம் தேடி.
புகைப்படம் : Bhavia Velayudhan
உருவேறத் திருவேறும்
சிவபுராணம்
|
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்,
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
|
விஷ்ணுபுராணம்
|
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
|
பிரமபுராணம்
|
பிரமம், பதுமம் – 2
|
சூரியபுராணம்
|
பிரமகைவர்த்தம் – 1
|
அக்னிபுராணம்
|
ஆக்கிநேயம் – 1
|
உபபுராணங்கள்
|
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் – 18
|
தலம்
|
திருவேற்காடு
|
பிற பெயர்கள்
|
விடந்தீண்டாப்பதி
|
இறைவன்
|
வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
|
இறைவி
|
பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
|
தல விருட்சம்
|
வெள் வேல மரம்
|
தீர்த்தம்
|
வேலாயுத தீர்த்தம், பாலிநதி
|
விழாக்கள்
|
மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம் – 600077
+91- 44-2627 2430, 2627 2487.
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர்-11 பாடல்கள், அருணகிரிநாதர்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன் சாவடி -> கிளை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர்
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 255 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 23 வது தலம்.
|
தலம்
|
திருக்கள்ளில்
|
பிற பெயர்கள்
|
திருக்கண்டலம், திருக்கள்ளம்
|
இறைவன்
|
சிவாநந்தீஸ்வரர், சோமாஸ்கந்தர், திருக்கள்ளீஸ்வரர்
|
இறைவி
|
ஆனந்தவல்லி
|
தல விருட்சம்
|
கள்ளில், அலரி
|
தீர்த்தம்
|
நந்தி தீர்த்தம்
|
விழாக்கள்
|
திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103.
ஊத்துக்கோட்டை தாலுகா,
திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 – 2762 9144. +91- 99412 22814
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
சென்னை – பெரியபாளையம் சாலையில் (36 கி.மீ.,) கன்னிகைப்பேர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ., சென்று இத்தலத்தை அடையலாம்.
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 18 வது தலம்.
|
வேதம்
|
சிவாகமம்
|
|
புருஷாத்தங்கள்
|
அறம், பொருள், இன்பம், வீடு
|
வீடு
|
உலகம்
|
உலகர்
|
சத்திநிபாதர்
|
வீடு சொரூப விளக்கம்
|
இல்லை
|
உண்டு
|
நூல் வகை
|
மூவுலக நூல்
|
வீட்டு நூல்
|