|
வேதம்
|
சிவாகமம்
|
|
|
புருஷாத்தங்கள்
|
அறம், பொருள், இன்பம், வீடு
|
வீடு
|
|
உலகம்
|
உலகர்
|
சத்திநிபாதர்
|
|
வீடு சொரூப விளக்கம்
|
இல்லை
|
உண்டு
|
|
நூல் வகை
|
மூவுலக நூல்
|
வீட்டு நூல்
|
![]()
உருவேறத் திருவேறும்
|
வேதம்
|
சிவாகமம்
|
|
|
புருஷாத்தங்கள்
|
அறம், பொருள், இன்பம், வீடு
|
வீடு
|
|
உலகம்
|
உலகர்
|
சத்திநிபாதர்
|
|
வீடு சொரூப விளக்கம்
|
இல்லை
|
உண்டு
|
|
நூல் வகை
|
மூவுலக நூல்
|
வீட்டு நூல்
|
![]()
![]()
|
தலம்
|
திருவெண்பாக்கம் (பூண்டி)
|
|
பிற பெயர்கள்
|
பழம்பதி, திருவெண்பாக்கம்
|
|
இறைவன்
|
ஊன்றீஸ்வரர். ஆதாரதாண்டேசுவரர் ,சோமாஸ்கந்தர்
|
|
இறைவி
|
மின்னொளி அம்பாள், கடிவாய்மொழியம்மை, . தடித் கௌரி அம்பாள்
|
|
தல விருட்சம்
|
இலந்தை
|
|
தீர்த்தம்
|
குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம்
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்,
பூண்டி – 602 023,
+91- 44 – 2763 9725, 2763 9895. – 9245886900
|
|
பாடியவர்கள்
|
சுந்தரர்,
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
திருவள்ளூரில் இருந்து – 12 கி.மி.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 17 வது தலம்.
|
![]()
![]()
|
வழிபாடு முறை
|
நிலை
|
யோக உறுப்புக்கள்
|
வழிபட்டவர்கள்
|
|
|
சரியை
|
உடல் தொண்டு
|
பூசைப் பொருட்களைத் திரட்டல்
|
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
|
திருநாவுக்கரசர்
|
|
கிரியை
|
ஒரு மூர்த்தியை வழிபடல்
|
புறப் பூசை
|
பிரத்தியாகாரம், தாரணை
|
திருஞானசம்பந்தர்
|
|
யோகம்
|
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
|
அகப் பூசை
|
தியானம்
|
சுந்தரர்
|
|
ஞானம்
|
அனுபவம்
|
அனுபவம்
|
சமாதி
|
மாணிக்கவாசகர்
|
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
|
தலம்
|
திருப்பாசூர்,
|
|
பிற பெயர்கள்
|
தங்காதலிபுரம்
|
|
இறைவன்
|
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
|
|
இறைவி
|
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
|
|
தல விருட்சம்
|
மூங்கில்
|
|
தீர்த்தம்
|
சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மார்கழி திருவாதிரை
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,
+91- 98944 – 86890
|
|
பாடியவர்கள்
|
அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர்
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 16 வது தலம்.
அம்பிகை, திருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
|
|
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
![]()
|
தலம்
|
கூவம்
|
|
பிற பெயர்கள்
|
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
|
|
இறைவன்
|
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
|
|
இறைவி
|
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
|
|
தல விருட்சம்
|
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
|
|
தீர்த்தம்
|
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
· சித்திரை – பிரம்மோற்ஸவம்
· ஆடி – பூ பாவாடை திருவிழா
· சிவராத்திரி
· ஆருத்ரா தரிசனம்
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
|
|
பாடியவர்கள்
|
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
|
|
நிர்வாகம்
|
திரு ராஜேந்திரன் – 93818-65515
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 14 வது தலம்.
|
![]()
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.
சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.
ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.
ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.
ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.
அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.
இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.
கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.
பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே
பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.
பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.
உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.
![]()
![]()
|
தலம்
|
திருவாலங்காடு
|
|
பிற பெயர்கள்
|
வடாரணியம், பழையனூர் ஆலங்காடு
|
|
இறைவன்
|
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டுஅப்பர்
|
|
இறைவி
|
வண்டார்குழலி, மகாகாளி
|
|
தல விருட்சம்
|
பலா
|
|
தீர்த்தம்
|
சென்றாடு தீர்த்தம், முக்தி தீர்த்தம்.
|
|
விழாக்கள்
|
மார்கழி – திருவாதிரை
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-631 210,
திருவள்ளூர் மாவட்டம். 044 – 27872443
|
|
பாடியவர்கள்
|
மூவர் முதலிகளான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்,அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 248வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 15 வது தலம்.
வழிபட்டவர்கள் – கார்க்கோடகன், சுநந்த முனிவர்
|
![]()
![]()
![]()
![]()
![]()
|
தலம்
|
திருவலிதாயம்
|
|
பிற பெயர்கள்
|
பாடி
|
|
இறைவன்
|
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
|
|
இறைவி
|
ஜகதாம்பாள், தாயம்மை,
|
|
தல விருட்சம்
|
பாதிரி, கொன்றை
|
|
தீர்த்தம்
|
பரத்துவாஜ தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
சித்திரை – பிரம்மோற்ஸவம், தை – கிருத்திகை, குரு பெயர்ச்சி
|
|
மாவட்டம்
|
சென்னை
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,
பாடி, சென்னை – 600050.
+91-44 -2654 0706
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்மந்தர், அருணகிரியார்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
சென்னை ‘பாடி’க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்’ நிறுத்தத்தில் இருந்து மிக அருகில்
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 254வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.
|
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
![]()