![]()
Category: அந்தக்கரணம்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
|
வேதம்
|
சிவாகமம்
|
|
|
புருஷாத்தங்கள்
|
அறம், பொருள், இன்பம், வீடு
|
வீடு
|
|
உலகம்
|
உலகர்
|
சத்திநிபாதர்
|
|
வீடு சொரூப விளக்கம்
|
இல்லை
|
உண்டு
|
|
நூல் வகை
|
மூவுலக நூல்
|
வீட்டு நூல்
|
![]()
மகேசுவரமூர்த்தங்கள் 5/25 சந்திரசேகரர்
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்பாக்கம்
|
தலம்
|
திருவெண்பாக்கம் (பூண்டி)
|
|
பிற பெயர்கள்
|
பழம்பதி, திருவெண்பாக்கம்
|
|
இறைவன்
|
ஊன்றீஸ்வரர். ஆதாரதாண்டேசுவரர் ,சோமாஸ்கந்தர்
|
|
இறைவி
|
மின்னொளி அம்பாள், கடிவாய்மொழியம்மை, . தடித் கௌரி அம்பாள்
|
|
தல விருட்சம்
|
இலந்தை
|
|
தீர்த்தம்
|
குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம்
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்,
பூண்டி – 602 023,
+91- 44 – 2763 9725, 2763 9895. – 9245886900
|
|
பாடியவர்கள்
|
சுந்தரர்,
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
திருவள்ளூரில் இருந்து – 12 கி.மி.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 17 வது தலம்.
|
வருபயன்கள் – கன்மானுபவம்
![]()
மகேசுவரமூர்த்தங்கள் 4/25 கல்யாணசுந்தரர்
![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
|
வழிபாடு முறை
|
நிலை
|
யோக உறுப்புக்கள்
|
வழிபட்டவர்கள்
|
|
|
சரியை
|
உடல் தொண்டு
|
பூசைப் பொருட்களைத் திரட்டல்
|
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
|
திருநாவுக்கரசர்
|
|
கிரியை
|
ஒரு மூர்த்தியை வழிபடல்
|
புறப் பூசை
|
பிரத்தியாகாரம், தாரணை
|
திருஞானசம்பந்தர்
|
|
யோகம்
|
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
|
அகப் பூசை
|
தியானம்
|
சுந்தரர்
|
|
ஞானம்
|
அனுபவம்
|
அனுபவம்
|
சமாதி
|
மாணிக்கவாசகர்
|
![]()
மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி
![]()
அனுட்டானம் செய்வது ஏன்?
![]()
மகேசுவரமூர்த்தங்கள் 2/25 நடராஜர்
![]()
மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்
- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
- காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- குமரக்கோட்டம்
- காமாட்சியம்மன் கோயில்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
- திருக்கேதீஸ்வரம் – இலங்கை
- திருக்கருகாவூர்
- திருக்கள்ளில்
![]()
மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை
- சோமாஸ்கந்தர்
- நடராஜர்
- ரிஷபாரூடர்
- கல்யாணசுந்தரர்
- சந்திரசேகரர்
- பிட்சாடனர்
- லிங்கோற்பவர்
- சுகாசனர்
- சக்திதரமூர்த்தி
- அர்த்தநாரீஸ்வரர்
- சக்ரவரதர்
- திரிமூர்த்தி
- ஹரிஹர்த்தர்
- தட்சிணாமூர்த்தி
- கங்காளர்
- காமாரி
- காலசம்ஹார மூர்த்தி
- சலந்தாரி
- திரிபுராரி
- சரபமூர்த்தி
- நீலகண்டர்
- திரிபாதர்
- ஏகபாதர்
- பைரவர்
- கங்காதர மூர்த்தி
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்
- சிவன் சுயம்பு மூர்த்தி – சதுர வடிவ பீடம்
- மூலவர் – தீண்டா திருமேனி
- அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் – ஆதிசங்கரர் பிரதிஷ்டை
- மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
- விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
- தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
- தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்து ‘தன் காதலியே‘ என்று அழைத்த இடம்.
- விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11ஐஇழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
- மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
- கஜபிருஷ்ட விமானம்
|
தலம்
|
திருப்பாசூர்,
|
|
பிற பெயர்கள்
|
தங்காதலிபுரம்
|
|
இறைவன்
|
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
|
|
இறைவி
|
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
|
|
தல விருட்சம்
|
மூங்கில்
|
|
தீர்த்தம்
|
சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மார்கழி திருவாதிரை
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,
+91- 98944 – 86890
|
|
பாடியவர்கள்
|
அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர்
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 16 வது தலம்.
அம்பிகை, திருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
|
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.
|
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்
|
தலம்
|
கூவம்
|
|
பிற பெயர்கள்
|
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
|
|
இறைவன்
|
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
|
|
இறைவி
|
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
|
|
தல விருட்சம்
|
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
|
|
தீர்த்தம்
|
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
· சித்திரை – பிரம்மோற்ஸவம்
· ஆடி – பூ பாவாடை திருவிழா
· சிவராத்திரி
· ஆருத்ரா தரிசனம்
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
|
|
பாடியவர்கள்
|
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
|
|
நிர்வாகம்
|
திரு ராஜேந்திரன் – 93818-65515
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 14 வது தலம்.
|
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
புகைப்பட உதவி : தினமலர்
![]()
அபயாம்பிகை சதகம்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.
சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.
ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.
ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.
ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.
அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.
இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.
கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.
பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே
பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.
பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.
உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.
![]()
அரைஞாண் கயிறு அணிவது ஏன்?
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருவாலங்காடு
|
தலம்
|
திருவாலங்காடு
|
|
பிற பெயர்கள்
|
வடாரணியம், பழையனூர் ஆலங்காடு
|
|
இறைவன்
|
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டுஅப்பர்
|
|
இறைவி
|
வண்டார்குழலி, மகாகாளி
|
|
தல விருட்சம்
|
பலா
|
|
தீர்த்தம்
|
சென்றாடு தீர்த்தம், முக்தி தீர்த்தம்.
|
|
விழாக்கள்
|
மார்கழி – திருவாதிரை
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-631 210,
திருவள்ளூர் மாவட்டம். 044 – 27872443
|
|
பாடியவர்கள்
|
மூவர் முதலிகளான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்,அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 248வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 15 வது தலம்.
வழிபட்டவர்கள் – கார்க்கோடகன், சுநந்த முனிவர்
|
![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
![]()


























