சக்ரவரதர்
சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர் – சக்ரவரதர்.
திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.
இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.
![]()
உருவேறத் திருவேறும்
(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
![]()
Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
|
சிவபுராணம்
|
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்,
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
|
|
விஷ்ணுபுராணம்
|
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
|
|
பிரமபுராணம்
|
பிரமம், பதுமம் – 2
|
|
சூரியபுராணம்
|
பிரமகைவர்த்தம் – 1
|
|
அக்னிபுராணம்
|
ஆக்கிநேயம் – 1
|
|
உபபுராணங்கள்
|
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் – 18
|
![]()
![]()
![]()
![]()
|
வேதம்
|
சிவாகமம்
|
|
|
புருஷாத்தங்கள்
|
அறம், பொருள், இன்பம், வீடு
|
வீடு
|
|
உலகம்
|
உலகர்
|
சத்திநிபாதர்
|
|
வீடு சொரூப விளக்கம்
|
இல்லை
|
உண்டு
|
|
நூல் வகை
|
மூவுலக நூல்
|
வீட்டு நூல்
|
![]()
![]()
![]()
![]()
|
வழிபாடு முறை
|
நிலை
|
யோக உறுப்புக்கள்
|
வழிபட்டவர்கள்
|
|
|
சரியை
|
உடல் தொண்டு
|
பூசைப் பொருட்களைத் திரட்டல்
|
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
|
திருநாவுக்கரசர்
|
|
கிரியை
|
ஒரு மூர்த்தியை வழிபடல்
|
புறப் பூசை
|
பிரத்தியாகாரம், தாரணை
|
திருஞானசம்பந்தர்
|
|
யோகம்
|
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
|
அகப் பூசை
|
தியானம்
|
சுந்தரர்
|
|
ஞானம்
|
அனுபவம்
|
அனுபவம்
|
சமாதி
|
மாணிக்கவாசகர்
|
![]()
![]()