சக்ரவரதர்
சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர் – சக்ரவரதர்.
திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.
இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.
உருவேறத் திருவேறும்