
![]()
உருவேறத் திருவேறும்

![]()

உமை : நான்கு வகையான வழிமுறைகளானபிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.
சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும் முக்கியமானதும்ஆகும். நீராடுதல், தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல், தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல், விருந்தினர்களை உபசரித்தல், மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல், பெரும் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை முக்கிய தர்மங்கள்.
மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல், சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும் உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள்.
வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும் யாசித்து உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன் இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று கொண்டு இருத்தல் போன்றவை சந்நியாசியின் தர்மங்கள்.
உமை : இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.
சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும். உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில் வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி – என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும். விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள்.
வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல் ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம்.
உமை : மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக இருக்கின்றனர், அது ஏன்?
தொடரும்..
*வாருணை – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்
![]()

![]()

![]()

![]()

![]()

புகைப்படம் : Swathika Senthil
![]()

![]()

பறவையின் நிழல் ஒன்று.
புகைப்படம் : Karthik Pasupathy
![]()

புகைப்படம் : Karthik Pasupathy
![]()

![]()

ஆதி நாளின் சூன்யத்தில் உடல்.
![]()

|
தலம்
|
திருவக்கரை
|
|
பிற பெயர்கள்
|
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
|
|
இறைவன்
|
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
|
|
இறைவி
|
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
|
|
தல விருட்சம்
|
வில்வம்
|
|
தீர்த்தம்
|
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
|
|
மாவட்டம்
|
விழுப்புரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN – 604304
தொலைபேசி : +91 – 413 – 2688949 , 2680870
|
|
வழிபட்டவர்கள்
|
வக்கிராசுரன்
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
|
|
நிர்வாகம்
|
இந்துசமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
சென்னை – திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு – மயிலம் – பெரும்பாக்கம் – திருவக்கரை
சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை
விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 30 வது தலம்.
|


![]()

![]()

![]()

புகைப்படம் : Ram N
![]()

|
தலம்
|
அச்சிறுபாக்கம்
|
|
பிற பெயர்கள்
|
அச்சுஇறுபாகம்
|
|
இறைவன்
|
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
|
|
இறைவி
|
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
|
|
தல விருட்சம்
|
சரக்கொன்றை
|
|
தீர்த்தம்
|
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
|
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603301
|
|
வழிபட்டவர்கள்
|
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
|
|
பாடியவர்கள்
|
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29 வது தலம்.
|


![]()

வாழ்வின்அனைத்து விஷயங்களும் (சந்தோஷம் துக்கம் உட்பட) பொருளாதாரம் சார்ந்து இருப்பதே வாழ்வின் முக்கியமான வலி.
Subsequently, the government put out a draft roadmap that sought to rationalize exemptions such as those given to aid scientific expenditure, capital expenditure and the benefits of accelerated depreciation—mainly benefitting sectors like infrastructure and information technology and those who undertake research and development activities in India. [1]
2013 – 2014 ம் ஆண்டில் வரிகளின் இழப்பு தோராயமாக 57,793 கோடி. இது 2014 – 2015ம் ஆண்டில் 62,399 கோடியாகஉயர்ந்துள்ளது. [2]
குறிப்புரை இணையங்கள்
![]()

![]()

(
)
![]()