பசி கொண்ட மனிதனொருவன் பல்கி பெருகின மனிதர்களிடம் யாசகம் பெற்றான். பொருள் குவிந்த வேளையில் புலப்படவே இல்லை வாழ்வுக்கான சூத்திரங்கள். பசி கொண்ட பல மனிதர்களை உண்ட பின்னும் மாறாமல் இருக்கிறது மண்ணின் பசி.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி