எனக்கான குருவினை சந்திக்கையில் எழுந்தது கேள்வி எப்பொழுது துறவு வாய்க்கும். தன்னை இழத்தல் துறவு. தகவல் தொழில்நுட்பதில் பணிபுரிவாய். தானாய் வாய்க்கும் துறவு என கூறி இடம் அகன்றார்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி