துறவு

எனக்கான குருவினை
சந்திக்கையில் எழுந்தது கேள்வி
எப்பொழுது துறவு வாய்க்கும்.
தன்னை இழத்தல் துறவு.
தகவல் தொழில்நுட்பதில் பணிபுரிவாய்.
தானாய் வாய்க்கும் துறவு
என கூறி இடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *