தேவதையின் அருகில்

நீண்ட நெடும் பயணத்தில்
மகளின் கதை துவங்கியது.
தலையினை மேலும் கீழும் ஆட்டி
எச்சில் விழுங்கி
தொடங்கியது கதை.
ஒரு ஊர்ல ஒரு தேவதையாம்.
துவக்கத்திலே உணர்ந்தேன்
அந்த தேவதையின் அருகாமையை.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *