நீண்ட நெடும் பயணத்தில் மகளின் கதை துவங்கியது. தலையினை மேலும் கீழும் ஆட்டி எச்சில் விழுங்கி தொடங்கியது கதை. ஒரு ஊர்ல ஒரு தேவதையாம். துவக்கத்திலே உணர்ந்தேன் அந்த தேவதையின் அருகாமையை.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி