நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடவுளுடன் நேசம்.
கழுத்தை திருப்பி கன்னத்திலான
மகளின் முத்தமும்
கவிதையின் தொடக்கத்திற்கான
மனைவியின் தொடர் வார்த்தைகளும்
தொடரக் காரணம் ஏன் என்றேன்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
என்று கூறி இடம் அகன்றார்.
உருவேறத் திருவேறும்