நெருக்கம் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்து விட்டது கடவுளுக்கும் எனக்குமான நெருக்கம் எனனை அருகினில் அழைத்து என்ன வேண்டும் கடவுளா, கடவுளின் தன்மையா என்றார் எண்ணத் தொடங்கிய நிமிடங்களில் எட்டா தூரத்தில் எல்லாம் அறிந்த ப்ரம்மம் சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி