நெருக்கம்

ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்ந்து விட்டது
கடவுளுக்கும் எனக்குமான நெருக்கம்
எனனை அருகினில் அழைத்து
என்ன வேண்டும்
கடவுளா, கடவுளின் தன்மையா என்றார்
எண்ணத் தொடங்கிய நிமிடங்களில்
எட்டா தூரத்தில் எல்லாம் அறிந்த ப்ரம்மம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *