வலியறிந்த தருணம்

எப்பொதோ நிகழ்தது
எனக்கும் என் மகனுக்குமான போராட்டம்
வலியறிந்த தருணங்களில்
வன்மையான வார்தைகள்
செத்தொழியுங்கள்
நசிகேசன் சாபம்
அப்பனுக்கு பலித்தது
என் கண்களை மூடினேன்
அவன் கண்களுக்குள் குளம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *