நாத்திகம் பேசி இருமையை மறுத்து வந்த காலங்களில் எங்கிருந்தோ ஓடி வந்து கழுத்தினைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு சொர்க்கம் என்றால் என்ன அப்பா என்ற எனது மகளின் கேள்விக்கு பதில் அறிந்து புன்னகைத்தேன்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி
wonderful….
Wonderful…