பாதணிகளை உதறிவிட்டு ஓடி வந்து மடியினில் அமர்ந்து உங்களுக்கு பிடித்தது ரோஜா வாசமா மல்லி வாசமா என்ற எனது மகளின் கேள்விக்கு உன் வாசம் என்றேன். வியப்புடனான புன்னகையில் கடை நாள் வரையிலான வாசம்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி