காலத்தின் மாற்றத்தில் விக்ரமாதித்தியன் ஆகி கேள்வி கேட்கும் வாய்ப்பும் நிகழ்ந்தது. பிறர் அறியா கவிஞனின் மன வலியும், பசி இருந்தும் யாசகம் பெறா கர்வமும் என்று மாறும் என்றேன். வேதாளத்திடம் பதில் இல்லை. விடுதலை ஆனேன்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி