பயணம்

குல தெய்வக் கோவிலில்
குதிரைப் பயணம்
தொடங்கச் சொன்னது குழந்தை.
மறுதலித்த மக்களால்
நீண்ட நெடும் பயணத்தில்
குலச் சாமிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *