எதிர்படும் எல்லோருக்கும் ஈந்து அளியுங்கள் ஏனெனில் அவர்களில் ஒருவன் யாசகம் விரும்பா கால மாற்றத்தால் கைவிடப்பட்ட கலைஞனாக இருக்கலாம்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி
2 thoughts on “ஈந்து அளித்தல்”
கவிதையின் வெற்றி என்பது எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் இருக்கும் இடைவெளியை நீக்கி ஒரு பொதுத்தன்மையை உருவாக்க வேண்டும். அது உங்கள் மூலமாக நிகழ்வதில் எனக்கு தனி மகிழ்ச்சி. தொடர்ந்து வரவும்.
அருமை அருமை ஒருவேளை ஈந்து ஈந்து அனைத்தையும் இழந்தவனாகவும் இருக்கலாம் மனம் கவர்ந்த அருமையான பதிவு வாழ்த்துக்கள்
கவிதையின் வெற்றி என்பது எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் இருக்கும் இடைவெளியை நீக்கி ஒரு பொதுத்தன்மையை உருவாக்க வேண்டும். அது உங்கள் மூலமாக நிகழ்வதில் எனக்கு தனி மகிழ்ச்சி. தொடர்ந்து வரவும்.
அருமை அருமை
ஒருவேளை ஈந்து ஈந்து
அனைத்தையும் இழந்தவனாகவும் இருக்கலாம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்