நீண்ட இரவுப் பொழுதுகளில் மகளுடன் கூடிய நெடும் பயணத்தில் தலையை திருப்பி நிலாவினை காண்பித்த பொழுதுகளில் உணர ஆரம்பித்தேன் நான் தொலைத்துவிட்ட குழந்தைப் பருவங்களை.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி
நன்றி. தொடர்ந்து வரவும்
very nice kavithai.
keep on moving.