அழுகையின் ஊற்றுக்கண்

எங்கேனும் உற்று கவனித்திருக்கிறீர்களா
திருமணத்தில் சந்தோஷ ஒலிகளைத் தாண்டி
மனதிற்குள் அழுகைகளை
அடக்கி வைத்திருக்கும்
மணப்பெண்ணின் தந்தையின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “அழுகையின் ஊற்றுக்கண்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *