பேச்சுகள் பெருகிய பொழுதுகளில் பெரும் துக்கத்தில் மவுனம் வேண்டி மனம். குருவினிடத்தில் கோரிக்கைகள். மவுனம் அறியவும் அடையவும் மணம் புரிதலே சிறந்தவழி என்று கூறிப் புன்னைகைத்தார்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி