உறங்க துவங்கும் வினாடியில் பிஞ்சு விரல்களால் என் மேல் எழுதி என்ன எழுதினேன் என்கிறாய். சொர்க்கம் என்றேன். நீ விழித்த விழிப்பில் பல ஜன்மங்களை நிறைவாக வாழ்ந்த தந்தைகளின் வரிசையில் முதன்மையாக நான்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி