அழுகையின் ஒலிகள்

என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா
விலை உயர்ந்த காரினில்
செல்பவர்களின் சந்தோஷ ஒலி தாண்டி
ஓலிக்கும்
ஏழைகளின் கண்ணீரின்
அழுகை ஒலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *