உன் பிறந்த நாளில் என்ன தருவாய் என்கிறாய். கண்ணீரின் கனம் அடக்கி எது வேண்டுமானாலும் என்பதை மாற்றி முத்தம் என்கிறேன். பரவாயில்லை என்று வார்த்தைகளை சிந்துகிறாய். வார்த்தைகளின் முடிவில் அடங்கிய கனம் தாளாமல் இதயத்திற்குள் இமயம்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி