மழையினின் நனைந்து வீட்டிற்குள் நுழைகிறேன். ‘குடை எடுத்து போகமாட்டாயா’ என்று கூறி எனக்கே எனக்காக வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய். மழை இடம் மாறி கண்ணுக்குள்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி