சாயை

வாழ்வு,
விடை தேடும் வினாக்களோடு
விடிகிறது.
விடையளிக்கப் பட்ட கவிதைகளோடு
முடிகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *