இல்லானை இல்லாளும் வேண்டாள் பொருளற்றவனைஎளிதில் புரிந்து கொண்டுகுரைக்க துவங்கி விடுகின்றனமிருகங்களும். *இல்லானை இல்லாளும் வேண்டாள் – ஔவை சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி