கார்காலம் ‘குடை பிடிக்ககற்றுக் கொண்டேன்எப்பொழுது மழைவரும் என்கிறாய்’தகப்பனின் மனதறியா இருக்குமோமழை மேகங்கள். Photo : Karthik Pasupathi சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி