மழை மிகவும் பிடிக்கும் என்கிறாய். ஏன் என்கிறேன். ‘ஒற்றை குடை பிடித்து உன் தோளில் சாய்ந்து மழையில் நனையலாம் அல்லவா’ என்கிறாய். வெகு அருகில் தட்டான் பூச்சிகளின் ஒலிகள்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி