ஆமம் கணிப் பொறியில் நீர் பற்றி கவிதை எழுத துவங்குகையில் திரைமேல் சலனங்கள் அற்று விரைந்து செல்கிறது எறும்பொன்று. * ஆமம் – உணவு – திருமந்திரம் – 1212புகைப்படம் : Mahendiran Thiru சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி