மௌனவாடை

மனிதர்கள் வீசிச் சென்ற
அத்தனை வார்த்தைகளையும்
உள்வாங்கி
அமைதியாக இருக்கிறது
கடற்கரை மணல்கள்.


புகைப்படம் :  Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “மௌனவாடை”

  1. துயரங்களையும், இன்பத்தையும் வீசி அனுபவிக்கும் மக்கள்;
    உள்வாங்கி அமைதி காக்கும் கடற்கரை மணல்கள்! அருமை.

    Smell Of Silence!என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் poemhunter வலைத்தளத்தில் பாடலாக, உங்கள் பாடலையும், பெயரையும் இணைத்து வெளியிட்டிருக்கிறேன். கருத்துச் சொல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *