நூலகம்


நூலகத்தில் எழுதப்பட்டிருந்தது
சப்தம் செய்யாதீர்
பாவம் அணில்களுக்கு படிக்க தெரியாது

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *