வண்ணம்


வாழ்வின் தொடக்கதில்
வாழ்க்கைக்கான வண்ணம் எல்லாம்.
சமாதானதிற்கான நிறம்
வெண்மை
சக்திக்கான நிறம்
சிகப்பு
பசுமை நிறம் பச்சை
உயிரின் மூலமறிதலில்
உண்மையான நிறம் நீலம்
என்றார்கள்.
நாளொடும் பொழுதொடும்
நகர்ந்தன
என் வண்ணம் எல்லாம்.
அழகாய் சமுகம்
கொடுத்திருகிறது எனக்கு நிறம்
நிறமற்றவன் என்று.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *