கலைத்த குருவி கூட்டின் இடத்தில் கத்தும் குருவி பொம்மை
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி
2 thoughts on “இடமாற்றம்”
Thank you
பிறப்பெனில் யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பணித்தான் இறப்பெனில் யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான் வாழ்வெனில் யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான் அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன் ஆண்டவன் அருகில் வந்து அனுபவமே நான்தான் என்றான்
Thank you
பிறப்பெனில் யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பெனில் யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வெனில் யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்
ஆண்டவன் அருகில் வந்து அனுபவமே நான்தான் என்றான்
“பனித்தான்” அல்ல “பணித்தான்” என இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்