கடவுள்

கடவுள் தரிசனத்தின் போது
தூங்கியது குழந்தை
திட்டினாள் தாய்
மறைந்தார் கடவுள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *