நோய்மை

கண்ணிருடன் ஆன
தருணத்தில் நிகழ்ந்தது
நோய்மையின் தாக்கமும்
கடவுளுடன் இணக்கம்.
நோய்மையை தாண்டிய
நினைவுகள்.
நீற்றுப் போன் உடல்மீது
நெடும் பயணம் செல்லும்
ஈக்கள்.
அப்பொழுதாவது உன்னில் நிகழ்ந்தப்படட்டும்
கடவுளுடன் இணக்கத்தில் கொஞ்சம்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *