விருது

வெற்றிக்கு பின்னால் ஆன
விருதுகளும் கண்ணிரும்
நண்பனிடத்தில்.
ஆனந்தக் கண்ணீரா
என்றேன்.
கணத்த மௌனத்திற்குப் பின்
மொழியின் பிரவாகம்.
இழந்த குடும்ப உறவுகளையும்
காலங்களையும்
அதனால் ஆன காயங்களையும்
விருது சமன் படுத்துமா?

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *