வெற்றிக்கு பின்னால் ஆன விருதுகளும் கண்ணிரும் நண்பனிடத்தில். ஆனந்தக் கண்ணீரா என்றேன். கணத்த மௌனத்திற்குப் பின் மொழியின் பிரவாகம். இழந்த குடும்ப உறவுகளையும் காலங்களையும் அதனால் ஆன காயங்களையும் விருது சமன் படுத்துமா?
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி