ஒற்றுமையும் உவமையும் ஒற்றுமையை உவமையினால்விளக்க சொன்னான் நண்பன்.காவலாய் இருப்பவற்றிற்கும்பொருளற்று திரியும்கவிஞனாகவும் கணவனாகவும்இருப்பவற்றிற்கும் ஒற்றுமை என்றேன்.தன்னிலை உணர்ந்து இதழ்வழி புன்னகைநண்பனிடத்தில். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி