தொடரும் நிழல்கள்

எல்லா திருமணங்களிலும்
எங்கோ தெரிகிறார்கள்
மணமகளுடன் மனம் விட்டுபேசியும்
இதய ஈரங்களுடனும்
இமைப் புன்னகைகளுடன்
ராஜ குமாரனை எதிர்பார்த்து
காலத்தின் கட்டாயத்தினால் ஆன
முதிர் கன்னிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *