எல்லா திருமணங்களிலும் எங்கோ தெரிகிறார்கள் மணமகளுடன் மனம் விட்டுபேசியும் இதய ஈரங்களுடனும் இமைப் புன்னகைகளுடன் ராஜ குமாரனை எதிர்பார்த்து காலத்தின் கட்டாயத்தினால் ஆன முதிர் கன்னிகள்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி