தேவதைகளின் அழுகை ஒலி எவருக்கேனும் கேட்டிருக்குமாஒவ்வொரு கலையின்கடைசி மனிதனின்மரணத்தின் போதும்எழும் தேவதைகளின்அழுகை ஒலியும்அதன் அடிநாத வலிகளும் சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
கலையின் உயிரசைவை உணரத் தெரிந்தவனுக்கு நிச்சயம்அந்த தேவதையின் அழுகுரல்கேட்கவே செய்யும்மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள் Reply
வரவிற்கு நன்றி. தொடர்ந்து வரவும்
கலையின் உயிரசைவை
உணரத் தெரிந்தவனுக்கு நிச்சயம்
அந்த தேவதையின் அழுகுரல்
கேட்கவே செய்யும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்