மௌனத்தின் பேரொலி

காட்சி பிழையான தருணத்தில்
கவிதை ஒன்று சொல்லச் சொன்னேன்.
இன்னும் ஒலிக்கிறது
நீ விட்டுச் சென்ற
மௌனத்தின் பேரொலி.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *