வாழ்வின் முறைகள்

கணப் பொழுதினில்
கண்ட கடவுளிடம்
ஒற்றை வார்த்தைகளில்
வாழ்வினை விவரிக்க சொன்னேன்.
சபலம்
சந்தோஷம்
சடலம்
சீவன்
சிவன்
என்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “வாழ்வின் முறைகள்”

  1. பதிலடி கொடுப்பத்து நோக்கம் அல்ல.
    என் அனுபவம். என் கவிதை. அவ்வளவே.
    நன்றி. தொடர்ந்து வரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *