வாழ்வின் முறைகள் கணப் பொழுதினில்கண்ட கடவுளிடம்ஒற்றை வார்த்தைகளில்வாழ்வினை விவரிக்க சொன்னேன்.சபலம்சந்தோஷம்சடலம்சீவன்சிவன்என்றார். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
பதிலடி கொடுப்பத்து நோக்கம் அல்ல.
என் அனுபவம். என் கவிதை. அவ்வளவே.
நன்றி. தொடர்ந்து வரவும்.
very nice explanation.
nan kadavul endru solvoruku seriana pathil adi..