பிறந்த குழந்தையை காண வருபவர்களால் அறை நிரப்பப்பட்டிருந்தது. எவர் அறியக்கூடும் அதனையையும் தாண்டி குழந்தையைக் காணவந்த மலடி என்று அழைக்கப்பட்டவளின் கண்ணீர் வலிகளை.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி
Thank you. True. painful to the core.
Yup, painful.