சுடலை

பட்ட மரத்தில்
குருவிக் கூடு
எதைச் சொல்ல முற்படுகிறது?

*சுடலை – மயானம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “சுடலை”

  1. மிகச் சரி
    படமும் அதற்கு விளக்கமாய் அமைந்த
    கவிதையும் அருமை.வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *