கைம்மை

கிளைகளின் வழியே வழிந்தோடும்
ஒவ்வொரு துளியிலும்
கிளைத்தெழுகின்றன நினைவுகள்.

*கைம்மை – கணவனை இழந்தவள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *