அனாகத நாதம்

மிகச் சிறந்த ஒலிகள் எல்லாம்
அடங்கி விடுகின்றன
சிறு கொலுசுகளின் ஒலிகளில்.

*அனாகத நாதம் – மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம்

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *