அலைகள் அற்ற கடல் பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்துமீனைக் கொத்திச் சென்றபின்னும்அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு. Click by : Karthik Pasupathy சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
இயற்கையின் இயல்பை எளிமையாகச் சொல்லிப்போனாலும்ஆழமான கருத்துடைய அற்புதமான கவிதைபகிர்வுக்கு வாழ்த்துக்கள் Reply
கருத்துக்கள் என் எழுத்தினை பலப்படுத்துகின்றன. நன்றி.
இயற்கையின் இயல்பை
எளிமையாகச் சொல்லிப்போனாலும்
ஆழமான கருத்துடைய அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்