நடுகல்

இலை பறிக்கப் படுகையில்
அதன் வலிகளை
என்றாவது உணர்ந்திருக்குமா
அதன் விழுதுகள்.

நடுகல்* – வீரச் சாவு அடைந்தவர்களுக்கு மதிப்பு கொடுத்து எடுக்கப்படும் நினைவுக் கல்.
Click by : Bragadeesh

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *