பிம்பங்களின் ஜனனம்

படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ……
       ழி……
   ய……
த்…… 
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.










Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *