தருணம்

வீதி வழியினில்
வாகனதில் செல்கையில்
ஒற்றை செருப்பினை
தவற விட்ட தருணத்தில்
குழந்தை என்ன
நினைத்திருக்க கூடும்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *