கடவுளை உணரத்துவங்கிய தருணங்களில் இருமைக்கான வினா எழந்தது. நரகம் எனில் என்னவென்றென். மனைவியின் வார்த்தைகளை மறுதலித்துப் பார். உணர்வாய் பொருள் அதனை என்று உரைத்து புன்னகைத்தார்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி